×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!

ஆந்திரா: திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.101.63 கோடியை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் 20.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Esummalayan Temple ,Andhra ,Tirupati temple ,Sami ,Tirupati Eyumalayan temple ,
× RELATED மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!